Friday, September 4, 2009

ஒன்றுசேர்வோம் தமிழர்களே !

அன்பார்ந்த தமிழர்களே !
தமிழால் இணைவோம் ! தமிழராய் வாழ்வோம்! சாதி, மதங்கடந்து தமிழர் என்ற ஒரே நோக்கில் இணைந்து பணியாற்றுவோம். வெற்றி நமதே!
கடவுள் வெறி சமய வெறி கன்னல் நிகர் தமிழுக்கு நோய்! நோய்! நோயே!
இடைவந்த சாதிஎனும் இடர் ஒழிந்தால் ஆள்பவள் நம் தாய்! தாய்! தாயே!
நன்றி - பாவேந்தரின் தமிழியக்கம்

No comments:

Post a Comment